Monday, March 27, 2017

பாடப் புத்தகங்களின் பயன்பாடு - பாகம் 2

TAMILSJKT
உயர்நிலை சிந்தனைத் திறன் கேள்விகளை உருவாக்குவதில் பாடப் புத்தகங்களின் பயன் எல்லையற்றது. அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என இங்குப் பார்க்கலாம்.

ஆண்டு 6.


1.இப்படத்தில் நீ காணும் சிக்கல் யாது ?
       
   __________________________________________________

2. இச்சிக்கலுக்கான காரணம் என்னவாக இருக்கலாம் ?
      
   ___________________________________________________

3. இச்சிக்கல் மேற்கொள்ளப்படுவதால் விளையும் நன்மைகள்
    இரண்டனை எழுதுக.
    i.  __________________________________________________

   ii. __________________________________________________

இது ஒரு மாதிரியே. இவற்றைப் போன்று இன்னும் பல உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகளை நாம் உருவாக்கலாம்.

நன்றி.