Tuesday, September 18, 2018

படைப்பு

TAMILSJKT
மகிழ்ச்சியான தருணம்.
எனக்குக் கவிதை தெரிந்த நாளிலிருந்து என் கவிதைகளுக்குக் குருவாக இருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் சால்வையும் விருதும் பெற்றது மறக்க முடியா ஒரு பொழுது. அருகிலோ, படைப்புக் குழும முதுகெலும்பு நண்பர் ஜின்னா,  சொற்சிக்கனக் கவிதைகளால் மனதை வருடும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், சிறந்த கவிஞரும், பேச்சாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்.
மகிழ்ச்சியான தருணம்.
எனக்குக் கவிதை தெரிந்த நாளிலிருந்து என் கவிதைகளுக்குக் குருவாக இருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் சால்வையும் விருதும் பெற்றது மறக்க முடியா ஒரு பொழுது. அருகிலோ, படைப்புக் குழும முதுகெலும்பு நண்பர் ஜின்னா,  சொற்சிக்கனக் கவிதைகளால் மனதை வருடும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், சிறந்த கவிஞரும், பேச்சாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் அவரகள்.