Sunday, March 17, 2019

TAMILSJKT




ஆறாம் மாணவர்களுக்கு இன்று ‘கையசைத்தல் (lambaian tangan) எனும் எளிய நுட்ப முறையில் சிறுகதை எழுதும் பட்டறையும், ‘யார் அவர்கள்’ என்னும் நுட்ப முறையில் (skop) மூலம் வாக்கியம் அமைத்தல் பட்டறையும் நடத்தினேன். மெதுபயில் மாணவர்கள்கூட இம்முறையை எளிதாகக் கற்றுக் கொண்டு சிறுகதை எழுதினர் என்பதில் மகிழ்ச்சி. என் பள்ளி மாணவர்களுக்கு இது வெள்ளோட்டமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment