Saturday, July 11, 2015

யு.பி.எஸ்.ஆர்., பயிற்சிப் பட்டறை




இன்று பகாங், திரியாங் பட்டணத்திற்கு அருகில் உள்ள மெந்தரி தமிழ்ப்பள்ளியில் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான யு.பி.எஸ்.ஆர்., பயிற்சிபட்டறை நடத்தினேன். வாக்கியம் அமைத்தல், சிறுகதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் போன்ற கூறுகளில் தேர்வுக் கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது என்ற பட்டறையில் பெரா வட்டாரத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் ஈடுபாடு மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது.

No comments:

Post a Comment