Saturday, July 25, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று 25.07.2015, காலை 8.00 முதல் 10.00 வரை கோல லங்காட் வட்டாரத்தில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கும் மாலை 2.30 முதல் 4.30 வரை STAR நாளிதழ் கோலாலம்பூர், சிலாங்கூர் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கும் தமிழ் மொழி வழிகாட்டிப் பட்டறையை நடத்தினேன். மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.





கோல லங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த 12 ப்ள்ளிகளில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்ட வழிகாட்டிக் கருத்தரங்கு





The STAR நாளிதழின் ஏற்பாட்டில் Menara STAR இல் நடத்தப்பட்ட வழிகாட்டிக் கருத்தரங்கில் சிலாங்கூர், கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment