Saturday, August 1, 2015

இன்று 1.8.2015, பேரா சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளியிலும், பீடோர் தமிழ்ப்பள்ளியிலும்  6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு யு.பி.எஸ்.ஆர்,, வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.  காலையில் சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளியிலும் மாலையில் பீடோர் தமிழ்ப்பள்ளியிலும் இவ்வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.  தேர்வுக் கேள்விகளை அணுகும் முறை குறித்தும் விடையளிப்பதில் சரியான முறை குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கப்ப்பட்டது.


சிலீர் ரீவர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற வழிகாட்டிக்
 கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள்



பீடோர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து
கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினர்



No comments:

Post a Comment