Friday, August 28, 2015

யு.பி.எஸ்.ஆர்., தேர்வுக்களம் 2015 - தமிழ் மொழி தாள் 2

இன்று 28.8.2015(வெள்ளி) மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை, என் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி தாள், பகுதி 2 (கட்டுரைகள் மட்டும்) தேர்வு வழிகாட்டி வகுப்பை நடத்தினேன். கட்டுரைத் தாளுக்கான விடையளிக்கும் முறை, மாணவர்கள் செய்யும் தவறுகள், இவ்வாண்டுக்கான குவிவு போன்றவை ஆழமாக விளக்கப்பட்டன. மாணவர்களும் மாதிர் முன்னுரைகள், முடிவுரைகள் எழுதுதல், கருத்து விரிவாக்கம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இது, தமிழ் மொழி எழுத்துக்கான இவ்வாண்டின் கடைசி பட்டறை (என் பள்ளியில்) ஆகும்.  நினைவுக்காக சில நிழற்படங்கள்....






No comments:

Post a Comment