Friday, August 28, 2015

FOKUS UPSR BAHASA TAMIL 2015

இன்று என் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுக் களம் 2015 இன் இறுதி பட்டறை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 6.00 வரை நடைபெற்ற இந்தப் பட்டறையில் ஏறக்குறைய 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக் கேள்விகளை அணுகும் முறைகள், முக்கியத் தலைப்புகள் ஆகியவை விரிவாக அலசப்பட்டன. ஆசிரியர்கள் பலரை இப்பட்டறையைச் சிறப்பாக நடத்த கைகொடுத்தனர்.
இர

No comments:

Post a Comment