Thursday, August 20, 2015

ஓர் இனிய மாலைப்பொழுது

இன்று மாலை, என் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்களம் 2015 (FOKUS UPSR 2015, BAHASA TAMIL) தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றனை நடத்தினேன். வாக்கியம் அமைத்தல், சிறுகதை எழுதுதல் தொடர்பான பட்டறையே நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மாதிரி வாக்கியங்கள் அமைத்தல், சிறுகதைக்கான தொடக்கம், முடிவு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது பாகம் 2, கட்டுரை எழுதுதல் பட்டறை அடுத்த வாரம் நடைபெறும்.






No comments:

Post a Comment