Friday, August 21, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று (22.8.2015, வெள்ளிக்கிழமை) நண்பர் ஜோன் போஸ்கோ அவரின் காஜாங் தமிழ்ப்பள்ளி  6 ஆம்  மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. FOKUS UPSR 2015, யு.பி.எஸ்.ஆர்,, தேர்வுக்களம் 2015 எனும் அடிப்படையில் நடத்தனேன். மாணவர்களுகளின் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. மாணவரகளின் ஆர்வமும் ஈடுபாடும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. மாலை 2.00 முதல் 5.00 வரை இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் மாதிரி வாக்கியங்கள், சிறுகதைக்கான தொடக்கம், முடிவு போன்றவற்றை எழுதிக் காண்பித்தனர்.




No comments:

Post a Comment