Saturday, August 8, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

நேற்று (7.8.2015 ) சீ போர்ட் தமிழ்ப்பள்ளியில் யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. ஏறக்குறைய 30 மாணவர்கள் இப்பட்டறையில் ஆர்வமுடனும் துடிப்புனும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் தரப்பட்டது. ஆசிரியர் திரு.மோகனதாஸ் அவர்களுக்கு நன்றி. இப்பட்டறை கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகும்.





இன்று (8.8.2015) காலை டெங்கில் தமிழ்ப்பள்ளியிலும் மாலை ASTRO TUTOR ஆதரவில் உலு சிலாங்கூர் மாணவர்களுக்கான பட்டறை AKADEMI BOMBA நடைபெற்றது. டெங்கிலில் நடந்த பட்டறையில் 50 மாணவர்களும் கோலகுபு பாருவில் நடைபெற்ற பட்டறையில் 150 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

டெங்கில் தமிழ்ப்பள்ளி



உலுசிலாங்கூர் மாவட்டம் (AKADEMI BOMBA KUALA KUBU BARU) ANJURAN ASTRO TUTOR





No comments:

Post a Comment