Sunday, August 2, 2015

யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிக் கருத்தரங்கு

பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 6 தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கு இன்று (2.8.2015 ) காலை துன் சம்பந்தன் பள்ளியில் யு.பி.எஸ்.ஆர்,, வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஏறக்குறைய 150 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.



இன்று மாலை (2.8.2015), சிரம்பான் மாவட்டத்தின் 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யு.பி.எஸ்.ஆர்., வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. ASTRO TUTOR க ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ஏறக்குறைய 200 ம1ணவர்கள் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment