Saturday, August 22, 2015

தேர்வுக் களம் வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று 22.8.2015 (சனிக்கிழமை) போர்ட் டிக்சன் தமிழ்ப்பள்ளியில் FOKUS UPSR தேர்வுக்களம் 2015 வழிகாட்டிப் பயிலரங்கை நடத்தினேன். மாணவர்களின் ஈடுபாடு மிகவும் அற்புதம். ஏறக்குறைய 80 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில், மாணவரகள் தேர்வில் செய்யும் தவறுகள், அதைக் களையும் வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டன. ஏற்கனவே, அந்தப் பள்ளிக்குப் போயிருந்தாலும் இன்றைய பட்டறை மிகவும் வித்தியாசமானதாக இருந்ததாக பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கூறினர். நினைவுக்காக அவர்களுடன் எடுத்துக் கொண்ட சில படங்கள்...



No comments:

Post a Comment